புதுச்சேரியில், சுப்ரமணிய பாரதியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் நிரந்தர பள்ளி கட்டடம் கட்டித்தரக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரியில், சுப்ரமணிய பாரதியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் நிரந்தர பள்ளி கட்டடம் கட்டித்தரக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.